தண்ணீர் கட்டணம் செலுத்த மீண்டும் ஒரு புதிய முறை அறிமுகம்

Another opportunity to pay water bills

நீர் கட்டணம் Water Meter மூலம் அனக்கிடப்படும் அதே நேரம்  Credit அல்லது Debit Card மூலம் பணம் செலுத்தும் முறை மார்ச் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.


அதன் பிரதிப் பொது மேலாளர் வர்த்தகப் பிரிவு – பியல் பத்மநாத் கருத்துப்படி, அச்சிடப்பட்ட தண்ணீர்க் கட்டணங்களுக்குப் பதிலாக E-bill வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் அனைத்து குடிநீர் நுகர்வோருக்கும் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணத்திற்கு பதிலாக E-bill வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Post a Comment