இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார்.
சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா?
இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலகப் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தனது இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு தயாரிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி நயன்தாரா ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
Post a Comment