வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலி: 2022 ஆம் ஆண்டில், போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டுகளால் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுடன் விளையாடி உலோகத் துண்டுகளை விற்பனைக்காக சேகரித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் இதுபோன்ற பிற ஆயுதங்களால் நாட்டில் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
Post a Comment