12 மணி நேரம் நீர் வெட்டு : தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ் பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- பேலியகொடை,
- வத்தளை,
- ஜா-எல,
- கட்டுநாயக்க-சீதுவ சபைகள்,
- களனி,
- வத்தளை,
- பெயாகம,
- மகர,
- தோம்பே,
- ஜா-எல,
- கட்டானை,
- மினுவாங்கோட்டா
- கம்பஹா பிரதேச சபை எல்லையின் சில பகுதிகள்.
சபுகஸ்கந்த மின்சார சபை அலுவலகத்தினால் அவசர வேலைகளுக்காக மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment